காய்ந்து கிடந்த சிறகை சாகடித்தேன்
அவள் பினால் நடந்த
என் அடிமை கண்களால்
கண்களை இழந்த
ஒரு பேதை போல
திசை எங்கும் புரியாது
அவள் பின்னே தொடர்ந்தேன்...
நீட்டிய என் கடிதங்களுக்கு
எறிந்த உன் கண்களும்
கடிந்த உன் உதடுகளுமே
பதிலாகின
பதில் அறிந்தும்
வினா தேடிய எனக்கு
கிடைத்ததோ
இன்னொரு பதிலாக
திருமண பத்திரிக்கை...
இன்றோ உன்னைக் கான
போடப்பட்டது முட்டுக்கட்டை
ஆறடியில் ஒரு குழியில்
நாளை நீ வருவாய் கண்டிப்பாக
என் அருகில்
காத்திருக்கிறேன் கல்லறையில்...
இப்படிக்கு,
கிறுக்கன்.
Monday, February 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment