Sunday, May 9, 2010
என்ன செய்தாய் என்னை நீ
எனக்கு தெரியும்
இதைதான் நீ எதிர்பார்த்தை
கொல்லாமல் கொன்று விட்டாய்
பார்வைகளை பறித்து என் நெஞ்சத்தை
தின்று தீர்த்தாய்
என்னுள் உன்னை துளைத்து விட்டாய்
இருந்தும்
கண்களில் உன்னை அடைத்து விட்டேன்
சுவாச மூச்சாய் நிறைந்து விட்டேன்
உன் விழிகளில் என் முகவரி
தொலைத்து விட்டேன்
இவை யாவும் எவரும் எழுத முடியும்
பெரிதாக நீ என்ன செய்து விட முடியும்
என்னை நீ?
Subscribe to:
Posts (Atom)