CounteR

free html visitor counters

Monday, February 8, 2010

கரைகள் இல்லாத காதல்

அவளை நினைத்து 
நான் மூழ்கிய நாட்கள் 
ஆழம் அறியாத 
படகை போல 
இந்த காதலில் 
கரைகள் இல்லை... 


அறுசுவையில் 
ஒரு உப்பும் இல்லை 
நீர்க்குமிழிகள் கூட 
விண்ணை நோக்கி பறக்கிறன 
சிறகுகள் அன்றி... 


கண்ட திசையெட்டும் 
கிழக்காய் தெரிய 
கண் கட்டிய ஒட்டகம் போல 
ஓர் பாலைவனப்பயணம்.... 


இப்படிக்கு,
கிறுக்கன்.

No comments: