கடிதம் என் இயற்கை அன்னைக்கு
இயற்கையே
என் இனிய தோழியே
வழியெங்கும் உன் பாத சுவடுகள்..
ஒவ்வொன்றும்
வேர் இல்லாத பாதரச பூக்கள்
மீதும் அழாதே
இன்னோர் சுனாமியை தாங்க
உறுதி கொண்ட நெஞ்சமும் இல்லை
பிணங்களின் மேல் நடக்கும்
இறந்த இதயங்களும் இல்லை
புற்களை கூட கடிக்காதே
தாங்காத இந்த பூமி
ஒரு முறை கண்ட குஜராத்...
உன்னை நன்றாக பார்த்துக்கொள
பின்னொரு சமுதாயம் பிறக்க போகிறது
அந்த நாள் கண்டு காத்துக்கிடக்கிறது
என் கண்களும் கன்னங்களும்
நான் உன்னிடம் மட்டும் இல்லை
என் பிள்ளைகளிடமும் தான் விட்டுபோகிறேன்
என் தாயை
என்னை ஈன்ற என் பூமியை...
இப்படிக்கு,
கிறுக்கன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment