என்
விழிகளை
வெறுக்கிறேன்
இன்று
எப்படி அவளை
விட்டுச்சென்றாய்
மீண்டும் விழ
ஆசைப்பட்டேன்
தவறிய பொது
பிடித்த உன் கைகள்
மரணத்தின் மடியை
மீண்டும் அழைக்கிறேன்
நீ அளித்த மாத்திரைகள்
கைதிகளுக்கு கூட
கடைசி ஆசை
நானோ இன்று
ஒரு கைதியாக
கடவுளே உன்னை அழைக்கிறேன்
என் படைத்தாய்
மீண்டும் என்
பிறப்பில் ஒரு மரணமா
மறு ஜென்மம் எனக்கு வேண்டாம்
இதற்கு மேல் ஷக்தி இல்லை
கதிரவனுக்கும் மயங்காத
ஒட்டகம்
நான் இன்றோ
தீக்குசிகளால்
அழகிய குளியல்
என் இரு கரு விழிகளில்
இப்படிக்கு
கிறுக்கன்
Saturday, October 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment