CounteR

free html visitor counters

Saturday, October 3, 2009

பிறப்பில் ஒரு மரணம்

என்
விழிகளை
வெறுக்கிறேன்
இன்று
எப்படி அவளை
விட்டுச்சென்றாய்

மீண்டும் விழ
ஆசைப்பட்டேன்
தவறிய பொது
பிடித்த உன் கைகள்

மரணத்தின் மடியை
மீண்டும் அழைக்கிறேன்
நீ அளித்த மாத்திரைகள்

கைதிகளுக்கு கூட
கடைசி ஆசை
நானோ இன்று
ஒரு கைதியாக

கடவுளே உன்னை அழைக்கிறேன்
என் படைத்தாய்
மீண்டும் என்
பிறப்பில் ஒரு மரணமா
மறு ஜென்மம் எனக்கு வேண்டாம்
இதற்கு மேல் ஷக்தி இல்லை

கதிரவனுக்கும் மயங்காத
ஒட்டகம்
நான் இன்றோ
தீக்குசிகளால்
அழகிய குளியல்
என் இரு கரு விழிகளில்

இப்படிக்கு
கிறுக்கன்

No comments: